nger of the Lord

img

எஜமானரை தீண்ட சீற்றத்துடன் வந்த விஷப் பாம்பை கொன்று தன் உயிரை கொடுத்த நாய்

தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை, வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாயும் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

;